chennai புதிதாக 3 சட்டக்கல்லூரிகள்: முதலமைச்சர் அறிவிப்பு நமது நிருபர் ஜூலை 11, 2019 தமிழகத்தில் புதிதாக மூன்று அரசு சட்டக் கல்லூரி கள் துவங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார்.